தகவல்-1
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சுனில் பாலிவால் மாற்றப்பட்டு டாக்டர் சுவர்ணா ஐஏஎஸ் புதிய ஆட்சியராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஒரு பல் மருத்துவரும் கூட.
தகவல்-2
KUMARI என்று தட்டச்சு செய்து 4545 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் கன்னியாகுமரி மாவட்ட செய்திகளை செல்பேசியில் பெறலாம்.
Wednesday, February 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment