Wednesday, April 11, 2007

நாகர்கோவில் பதிவர் சந்திப்பு

சிறில் அலெக்ஸின் நாகர்கோவில் வருகையை முன்னிட்டு நானும் (மா சிவகுமார்) அவரும் நாகர்கோவிலில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு ஏப்ரல் 14, சனிக்கிழமை பிற்பகலில் நடைபெறும். சந்திப்பிற்குப் பிறகு சிறிலின் ஊரான முட்டத்துக்குப் போவதாகவும் திட்டம் உள்ளது.

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் அன்றைய தினம் நாகர்கோவிலில் இருந்தால் சந்திக்கலாம். எனது தொலைபேசி எண் : 9884070556. அதற்கு வர முடியாதவர்களை 22ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் சந்திபபில் காண ஆவலாக இருக்கிறோம்.

No comments: